ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தலைசிறந்த மற்றும் தகுதிமிக்க சேவையாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினருக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம்


தலைசிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் , வடகிழக்கு ரயில்வே முதன்மைத் தலைமை பாதுகாப்பு ஆணையருக்கு வழங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 25 JAN 2022 12:26PM by PIB Chennai

2022, குடியரசு தினத்தையொட்டி,   ரயில்வே பாதுகாப்புப் படை / ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினருக்குதலைசிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் மற்றும் தகுதிமிக்க சேவைக்கான காவல் பதக்கம், கீழ்காணும் விவரப்படி வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அறிவித்துள்ளார்.

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம்

  1. திரு.அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா, முதன்மைத் தலைமை பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே

 

தகுதிமிக்க சேவைக்கான காவல் பதக்கம்தெற்கு ரயில்வேயைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் திரு.கே.எம்.சுனில் குமார் உள்ளிட்ட 15 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

                                                                   *****


(रिलीज़ आईडी: 1792478) आगंतुक पटल : 295
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu