பிரதமர் அலுவலகம்

மேற்குவங்கத்தின் நாடியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையைப் பிரதமர் அறிவித்துள்ளார்

Posted On: 28 NOV 2021 4:45PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் நாடியாவில்  ஏற்பட்ட சாலை விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.

 

பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

"மேற்கு வங்கத்தின் நாடியாவில்  ஏற்பட்ட சாலை விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."

******



(Release ID: 1775898) Visitor Counter : 166