பிரதமர் அலுவலகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 15 AUG 2021 6:26AM by PIB Chennai

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

அனைவருக்கும் 75-ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகள். விடுதலையின் அம்ருத் மஹோத்சவம், நாட்டு மக்களிடையே புதிய ஆற்றலையும், உணர்வு நிலையையும் புகுத்தட்டும். ஜெய்ஹிந்த்”, என்று கூறியுள்ளார்.

 

-----



(Release ID: 1746077) Visitor Counter : 209