பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜகந்நாத் பகாடியாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2021 9:07AM by PIB Chennai
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜெகந்நாத் பகாடியா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜகந்நாத் பகாடியா அவர்களின் மறைவை அறிந்து துயருற்றேன். தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், சமூக அதிகாரமயமாக்கலுக்கு அவர் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1720237)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam