பிரதமர் அலுவலகம்
பரூச் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2021 9:47AM by PIB Chennai
பரூச் நகரில் உள்ள ஓர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பரூச் மருத்துவமனை தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
------
(வெளியீட்டு அடையாள எண்: 1715318)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam