பிரதமர் அலுவலகம்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
25 APR 2021 11:15AM by PIB Chennai
பகவான் மகாவீரின் கருத்துக்கள் நமக்கு அமைதியையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புனித திருநாளான மகாவீர் ஜெயந்தியன்று, நம் அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நமது முயற்சிகள் வெற்றியடைய பகவான் மகாவீரரிடம் பிரதமர் பிரார்த்தனை செய்துக் கொண்டார்.
--------
(Release ID: 1713939)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam