பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல்

Posted On: 11 JAN 2021 2:40PM by PIB Chennai

மகாராஷ்டிரா பாந்திராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

************



(Release ID: 1687632) Visitor Counter : 147