பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 11 JAN 2021 2:40PM by PIB Chennai

மகாராஷ்டிரா பாந்திராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

************


(रिलीज़ आईडी: 1687632) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam