பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
11 JAN 2021 2:40PM by PIB Chennai
மகாராஷ்டிரா பாந்திராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
************
(रिलीज़ आईडी: 1687632)
आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam