பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

2020-ம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

Posted On: 08 JAN 2021 11:47AM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2020ம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய பணிகள்:

* ஸ்வாமித்வா( கிராம பகுதிகளில் நவீன தொழில் நுட்பத்துடன்  கூடிய கணக்கெடுப்பு) : கிராமங்களில் வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு உரிமை ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

* இ-கிராம ஸ்வராஜ்: இ-நிதி மேலாண்மை முறை - பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் இ-நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக இ-கிராம ஸ்வராஜ் என்ற எளிமையான பஞ்சாயத்து ராஜ் செயலி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2020 ஏப்ரல் 24ம் தேதி தொடங்கப்பட்டது. 

•     மக்கள் திட்ட பிரசார நிலவரம் - 2020, டிசம்பர் 8ம் தேதி வரை:

*     162155  (59.7%) கிராம சபாக்கள் நடந்தன.

* 195168 (78%) கிராம சபாக்கள திட்டமிடப்பட்டன.

* 53,901 (19.9%) பேரின் கருத்துக்கள் பெறப்பட்டன.

* 49,114 (18.1%) கிராம பங்சாயத்து வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. 

* 39 கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் இ-கிராமஸ்வராஜ் இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

* 98 கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

* பஞ்சாயத்து கணக்குகள் இணையதளம் மூலம் தணிக்கை செய்யப்பட்டன.

* சொத்துக்கள் ஜியோ-டேகிங் முறையில் இணைக்கப்பட்டன.

* கிராம பஞ்சாயத்து விரிவான வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.

* ஏழைகள் நலன் வேலை வாய்ப்புத்  திட்டம்.

* தேசிய பஞ்சாயத்து ராஜ் விருதுகள் 2021-க்கு  தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சஷாக்திகரன் புரஸ்கார், நானாஜி தேஷ்முக் தேசிய கவுரவ கிராம சபா புரஸ்கார், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட விருது, குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயல்பட்ட கிராம பஞ்சாயத்து விருது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687034

**********************



(Release ID: 1687128) Visitor Counter : 258