எரிசக்தி அமைச்சகம்
2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகளை குறிப்பிட்டு மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஆர் ஈ சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
01 OCT 2020 3:24PM by PIB Chennai
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் ஆர் ஈ சி லிமிடெட் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வருவாய் இலக்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் சாதனையை விட 17.5 சதவீதம் அதிகமாகும்.
செயல்பாட்டு லாப இலக்காக 28% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் செயல்பாட்டு லாபம் 23.23 சதவீதமாக இருந்தது.
இதர அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660611
********
(Release ID: 1660669)
Visitor Counter : 104