எரிசக்தி அமைச்சகம்

2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகளை குறிப்பிட்டு மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஆர் ஈ சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 01 OCT 2020 3:24PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் ஆர் ஈ சி லிமிடெட் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வருவாய் இலக்காக ரூபாய் 35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் சாதனையை விட 17.5 சதவீதம் அதிகமாகும்.

செயல்பாட்டு லாப இலக்காக 28% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் செயல்பாட்டு லாபம் 23.23 சதவீதமாக இருந்தது.

இதர அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660611

********



(Release ID: 1660669) Visitor Counter : 104