நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி சுரங்க ஏலம்: ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன

Posted On: 29 SEP 2020 5:10PM by PIB Chennai

மத்திய நிலக்கரி அமைச்சகம், 38 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல செயல்முறையை ஜூன் 18, 2020 அன்று தொடங்கியது. ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி தேதி 29.09.2020 [14.00 மணி வரை] என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 46 நிலக்கரி நிறுவனங்களிலிருந்து மொத்தம் 82 ஒப்பந்தப் புள்ளிகள், 23 நிலக்கரி சுரங்க அலுவலகங்களில் பெறப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660044

*****



(Release ID: 1660064) Visitor Counter : 103