மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிபிஎஸ்இயின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன; திருவனந்தபுரம் பிராந்தியத்தில் அதிக தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது

Posted On: 15 JUL 2020 3:36PM by PIB Chennai

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று அறிவித்தது. அனைத்து பிராந்தியங்களிலும் 99.28% தேர்ச்சி சதவீதத்துடன் திருவனந்தபுரம் சிறப்பாக முதலிடத்திலும், சென்னை மண்டலம் 98.95% தேர்ச்சி வீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 98.23% தேர்ச்சி வீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ள. மொத்தம் 18, 73,015 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 17, 13,121 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.46 ஆகும்.

தேர்வு நடந்த காலம்

15 பிப்ரவரி 2020 to 20 மார்ச் 2020

தேர்வு முடிவு அறிவித்த தேதி

15 ஜூலை 2020

 

மொத்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை (முழு பாடங்கள்)

வருடம்

பள்ளிகளின் எண்ணிக்கை

தேர்வு மையங்களின் எண்ணிக்கை

2019

19298

4974

2020

20387

5377

 

************



(Release ID: 1638971) Visitor Counter : 184