பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தியின் நினைவு நாளில் பிரதமர் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்

प्रविष्टि तिथि: 21 MAY 2020 10:26AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தியின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

”முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தியின் நினைவு நாளில் அன்னாருக்கு எனது அஞ்சலிகள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1625699) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam