பிரதமர் அலுவலகம்

2020 ஏப்ரல் 14 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்

प्रविष्टि तिथि: 13 APR 2020 3:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் `பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


****
 


(रिलीज़ आईडी: 1613932) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Assamese , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam