பிரதமர் அலுவலகம்

2020 ஏப்ரல் 14 அன்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்

Posted On: 13 APR 2020 3:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் `பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


****
 



(Release ID: 1613932) Visitor Counter : 174