பிரதமர் அலுவலகம்
வங்கதேச பிரதமருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி
Posted On:
23 MAR 2020 3:30PM by PIB Chennai
கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக, வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
``கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1.5 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்குப் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய உறுதிப்பாடு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாட்டால், கோவிட் - 19 உருவாக்கியுள்ள சவால்களை நாம் வெற்றிகொள்வோம்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
(Release ID: 1607795)
Visitor Counter : 112
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam