பிரதமர் அலுவலகம்
ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி
Posted On:
23 MAR 2020 3:20PM by PIB Chennai
கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஸ்ரப் கனிக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
``தெற்காசிய நட்புறவில் உறுதியைக் காட்டும் வகையில் கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் அஸ்ரப் கனிக்கு நன்றி'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
(Release ID: 1607793)
Visitor Counter : 87
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam