பிரதமர் அலுவலகம்

ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி

Posted On: 23 MAR 2020 3:20PM by PIB Chennai

கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஸ்ரப் கனிக்கு  இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

``தெற்காசிய நட்புறவில் உறுதியைக் காட்டும் வகையில் கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஆப்கானிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் அஸ்ரப் கனிக்கு நன்றி'' என்று பிரதமர் கூறியுள்ளார்.

****



(Release ID: 1607793) Visitor Counter : 87