பிரதமர் அலுவலகம்
கேரளா உதய தினத்தில் பிரதமர் வாழ்த்து
Posted On:
01 NOV 2019 10:34AM by PIB Chennai
கேரளா மாநிலம் அமைக்கப்பட்ட தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்கள் மறுவரையறைச் சட்டத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கேரளா உருவானது.
“கேரளா உதயமான தினத்தையொட்டி, அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்கு அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடனும் வாழ்வார்களாக” என்று அவர் கூறியுள்ளார்.
Narendra Modi
✔@narendramodi
கேரளா உதயமான தினத்தையொட்டி, அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்கு அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடனும் வாழ்வார்களாக.
Narendra Modi
✔@narendramodi
കേരളത്തിലെ എന്റെ എല്ലാ സഹോദരീ- സഹോദരന്മാർക്കും ഹൃദയം നിറഞ്ഞ കേരള പിറവി ദിനാശംസകൾ.
രാജ്യത്തിനായി മികച്ച സംഭാവനകൾ നൽകിയിട്ടുള്ളവർ ആണ് കേരളീയർ.
സംസ്ഥാനത്തെ ജനങ്ങൾക്കിടയിൽ ആഹ്ലാദവും അഭിവൃദ്ധിയും കളിയാടട്ടെ.
-----
(Release ID: 1589926)
Visitor Counter : 130