மத்திய அமைச்சரவை

உயிரி வேதியல் துறையில் இந்தியாவுக்கும் கோஸ்டாரிகாவுக்கும் இடையில் விருப்பம் தெரிவிக்கும் கடிதத் தகவல் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 8:15PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் , உயிரி வேதியல் துறையில் இந்தியாவுக்கும் கோஸ்டாரிகாவுக்கும் இடையில் விருப்பம் தெரிவிக்கும் கடித (LOI) தகவல் கையெழுத்திடப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

உயிரி வேதியல் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் உறுதியான முக்கியத்துவமான திட்டம் உருவாக்குவதற்கு அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க செயல்பாடுகளில் கூட்டு முயற்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த LOI கையெழுத்திடப் பட்டுள்ளது.

இந்த LOI மார்ச் 2019ல் கையெழுத்திடப்பட்டது.

*****

 



(Release ID: 1574232) Visitor Counter : 111