பிரதமர் அலுவலகம்

தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமனம்

Posted On: 13 SEP 2018 7:18PM by PIB Chennai

குடியசுத் தலைவர் நீதிபதி ரஞ்சன் கோகோயை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். தற்போதுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதை அடுத்து இவர் வரும் அக்டோபர் 3, 2018 அன்று பதவியேற்பார்.

நவம்பர் 18, 1954 அன்று பிரதமர் நீதிபதி கோகாய் 1978 ஆம் ஆண்டு தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் அரசியலமைப்பு, வரிவிதிப்பு மற்றும் நிறுவன விஷயங்கள் குறித்த வழக்குகளை அவர் கையாண்டார். பிப்ரவரி 28, 2001 அன்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 9, 2010 அவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பிப்ரவரி 12, 2011 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 23, 2012 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

****



(Release ID: 1546145) Visitor Counter : 264