பிரதமர் அலுவலகம்
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:11PM by PIB Chennai
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
"பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும்."
***
Release ID: 2300407
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2300576)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam