பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நல்ல எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 7:50AM by PIB Chennai

எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தொடர்ந்து நல்லவற்றையே பின்பற்றுவது ஒருவரது குணத்தையும் வாழ்க்கைப் பயணத்தையும் எவ்வாறு நல்லவிதமாக மாற்றுகிறுது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது தொடர்பான ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ஒருவர் தனது எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தும் விஷயங்களே, அவரது ஆளுமையை வடிவமைத்து அவரை அந்த திசையில் கொண்டு செல்வதாக அந்த ஸ்லோகம் கூறுகிறது. எனவே, ஒருவர் தனது எண்ணங்களிலும், உரையாடல்களிலும் எப்போதும் பயனுள்ள விஷயங்களுக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டும் என்று அந்த ஸ்லோகம் அறிவுறுத்துகிறது.

***

(Release ID: 2288695)

SS/PLM/ PS/SP

 


(रिलीज़ आईडी: 2288792) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam