பிரதமர் அலுவலகம்
தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 7:50AM by PIB Chennai
தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
பரந்த அளவிலான வானத்திலோ அல்லது விண்வெளியிலோ உள்ள சக்திமிக்க, நித்திய உண்மை நமது ஆன்மாவில் உள்ளது. அதனால் இவ்வாறு கூறப்படுகிறது:
ஒரு தனிநபருக்குள் ஒவ்வொரு துகள்களிலும் உள்ள அனைத்தும் பிரபஞ்சத்திலும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288112®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2288264)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam