பிரதமர் அலுவலகம்
ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 JUN 2026 12:33PM by PIB Chennai
ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒருவர் எப்போதும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நல்லிணக்கத்துடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.
(Release ID: 2278115)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278165)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada