பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 6:10PM by PIB Chennai

தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2271875) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam