பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா மாநில முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 5:20PM by PIB Chennai

திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரிபுரா மாநில முதலமைச்சர் திரு. மாணிக் சஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்."

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265480&reg=3&lang=1

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265576) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Telugu