பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநில ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
16 MAR 2026 12:46PM by PIB Chennai
ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.”
-------
(Release ID 2240534)
SS/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2260601)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam