பிரதமர் அலுவலகம்
ஒடிசா மாநில ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2026 12:46PM by PIB Chennai
ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஒடிசா மாநில ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பதி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.”
-------
(Release ID 2240534)
SS/SV/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2260601)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam