பிரதமர் அலுவலகம்
அமைதி மற்றும் மனநிறைவை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
27 JAN 2026 8:57AM by PIB Chennai
அமைதி மற்றும் மனநிறைவை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார் .
"शान्तितुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखम्।
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयापरः।।”
அமைதியைவிட பெருமுயற்சி கிடையாது, மனநிறைவைவிட பெருமகிழ்ச்சி கிடையாது, பேராசையைவிட பெரும் நோய் கிடையாது. இரக்கத்தைவிட உயர்ந்த கடமை கிடையாது என்று சுபாஷிதம் கூறுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“शान्तितुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखम्।
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयापरः।।”
**
(Release ID: 2218956
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2219114)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam