பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டின் அல்மொரா மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 30 DEC 2025 12:37PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

உத்தராகண்ட் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் கவலையளிக்கிறது. தங்கள் அன்புகுரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்: பிரதமர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209707&reg=3&lang=1    

***

TV/IR/RK/KR


(रिलीज़ आईडी: 2209765) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam