பிரதமர் அலுவலகம்
போர் வீரர்களின் எளிமை மற்றும் தன்னலமற்ற துணிச்சலை எடுத்துரைக்கும் சமஸ்கிருத உரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 9:09AM by PIB Chennai
சமஸ்கிருத உரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
உண்மையான போர் வீரர்கள், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வதில்லை. வார்த்தைகள் மூலம் எதையும் வெளிக்காட்டாமல் கடினமான மற்றும் சவால்மிக்க பணிகளில் சாதிக்க தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த சமஸ்கிருத உரை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
***
(Release ID: 2204388)
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2204481)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam