பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய நல்லிணக்கத்துக்கு கோபத்தைக் கைவிடவேண்டியதன் அவசியத்தை சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2025 9:07AM by PIB Chennai

கோபத்தின் அழிவுத் தன்மையையும், தனிநபர் நலன் மற்றும் கூட்டு முன்னேற்றத்திற்கான உள் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் விளக்கும் ஆழமான செய்தியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொன்மையான சமஸ்கிருத வசனத்தை மேற்கோள் காட்டி, கோபம் எவ்வாறு நீதியைப் பலவீனப்படுத்துகிறது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறதுமனித ஆற்றலைக் குறைக்கிறது என்பதை பிரதமர் பிரதிபலித்துள்ளார்.

***

SS/PKV /KR


(வெளியீட்டு அடையாள எண்: 2202831) வருகையாளர் எண்ணிக்கை : 61