பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், நிலைமையை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுடன் ஆய்வு செய்தார்

Posted On: 10 NOV 2025 10:05PM by PIB Chennai

தில்லியில் இன்று மாலை ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தில்லியில் இன்று மாலை ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.  நிலைமையை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்” என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“தில்லியில் இன்று மாலை ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.  நிலைமையை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.”

@AmitShah

***

(Release ID: 2188571)

SS/SMB/KPG/KR


(Release ID: 2188679) Visitor Counter : 7