பிரதமர் அலுவலகம்
ஷரத் பூர்ணிமாவையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
06 OCT 2025 5:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஷரத் பூர்ணிமாவையொட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
“நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஷரத் பூர்ணிமாவின் இனிய நல்வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் உங்கள் அனைவருக்கும் செழுமை, மகிழ்ச்சி மற்றும் சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். அன்னை லட்சுமி மற்றும் சந்திர தேவனின் அருளால் எல்லோரும் நன்மை அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை."
***
(Release ID: 2175398)
SS/SE/SH
(Release ID: 2175517)
Visitor Counter : 5