பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 05 OCT 2025 4:14PM by PIB Chennai

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின்  தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்றுள்ள திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

போடோ பிராந்திய கவுன்சில் நிர்வாகத்திற்கு மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் அரசு ஆகிய இரண்டும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் திரு. மோடி மீண்டும் கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு. மோடி வெளியிட்டுள்ள பதிவில், "போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு வாழ்த்துகள். அவருக்கும் அவரது குழுவிற்கும் அவர்களின் பதவிக்காலத்திற்கு எனது நல்வாழ்த்துகள். மகத்தான போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றவும், அனைத்துத் துறை வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் கூட்டாக செயல்படுவோம். மத்திய அரசும் அஸ்ஸாம் அரசும் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

AD/VK/RJ


(रिलीज़ आईडी: 2175094) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam