பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 18 AUG 2025 12:23PM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்  வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"மத்தியப் பிரதேச முதலமைச்சர் @DrMohanYadav51 பிரதமர் @narendramodi அவர்களை சந்தித்தார்.

@CMMadhyaPradesh"

***

(Release ID: 2157390 )

AD/EA/KR


(रिलीज़ आईडी: 2157446) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Malayalam