பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு

Posted On: 18 JUN 2025 2:59PM by PIB Chennai

கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார்.  இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், இத்தாலி பிரதமர் வெளியிட்டுள்ள பதிவிற்கு, பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:

"பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளதென்றும் இத்தாலியுடனான நட்புறவு வலுவடைந்து வருவது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்”!

***

(Release ID: 2137199)

VJ/SV/KPG/KR

 


(Release ID: 2137367)