பிரதமர் அலுவலகம்
ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
18 JUN 2025 3:02PM by PIB Chennai
கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவுடன் பேச்சு நடத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்து பேசியது பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID 2137205)
VJ/SV/KPG/KR
(Release ID: 2137289)
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam