பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ நிர்வாகி, பிரதமரை சந்தித்தார்

Posted On: 24 MAY 2025 8:47PM by PIB Chennai

 

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரபுல் கே படேல் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியதாவது:

"தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரஃபுல் கே படேல் @prafulkpatel, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்."

****

 (Release ID: 2130999)

SM/BK/SG


(Release ID: 2131133)