பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 30 JAN 2025 8:21PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"இன்று மாலை காந்தி நினைவிடத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்."

----

(Release ID: 2097725)

TS/IR/KPG/KR


(Release ID: 2123386)