பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு
Posted On:
12 APR 2025 10:59PM by PIB Chennai
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@LGov_Puducherry"
*****
PLM/DL
(Release ID: 2121408)
Visitor Counter : 14
Read this release in:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam