பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 12 APR 2025 10:59PM by PIB Chennai

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.
@LGov_Puducherry"

*****

PLM/DL

 


(रिलीज़ आईडी: 2121408) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam