நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள், பொதுமக்களின் குறை தொடர்பான மனுக்கள் நிலுவையில் இல்லை

प्रविष्टि तिथि: 24 MAR 2025 2:39PM by PIB Chennai

2024-ம் ஆண்டு இறுதி வரை எந்தவொரு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மனுக்களும், பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களும் நிலுவையில் இல்லை. மேலும் 2025-ம் ஆண்டில் 17.03.2025 நிலவரப்படி, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தில்  57 தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் 333 பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு அவை முடித்து வைக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2114348)
TS/IR/RR/KR

 


(रिलीज़ आईडी: 2114391) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati