பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2024 12:38PM by PIB Chennai
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று புதுதில்லியில், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‘தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
----
(Release ID 2087525)
TS/PLM/KPG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2087549)
வருகையாளர் எண்ணிக்கை : 133
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam