பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற குஜராத்தி பாடகர் புருஷோத்தம் உபாத்யாயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 DEC 2024 9:20PM by PIB Chennai
புகழ்பெற்ற குஜராத்தி பாடகர் புருஷோத்தம் உபாத்யாயா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"மென்மையான இசையின் மூலம் உலகெங்கிலும் குஜராத்தி மொழியை உயிர்ப்புடன் வைத்திருந்த புகழ்பெற்ற பாடகர் புருஷோத்தம் உபாத்யாய் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது இனிமையான குரலில் ஸ்வரங்கன் இசைப் பாடல்கள் என்றும் நம் இதயங்களில் வாழும்.
சத்கட்டின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன், துயருற்ற குடும்பத்தினருக்கு இரங்கல்...
ஓம் சாந்தி 🙏”
*****
(रिलीज़ आईडी: 2083921)
आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam