பிரதமர் அலுவலகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2024 7:30AM by PIB Chennai
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நாட்டு மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத்திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் அன்னை லட்சுமி மற்றும் விநாயகப் பெருமானின் ஆசிகள் கிடைக்கட்டும்."
***
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2069829)
வருகையாளர் எண்ணிக்கை : 81
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam