பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

प्रविष्टि तिथि: 11 OCT 2024 8:29AM by PIB Chennai

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"நவராத்திரியின் போது அன்னை சித்திதாத்ரிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவளது அருளால், அனைத்து வழிபாட்டாளர்களும் தங்கள் குறிக்கோள்களை அடையும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அன்னை சித்திதாத்ரியின் இந்த ஆசி உங்கள் அனைவருக்குமானது..."

***

SMB/DL


(रिलीज़ आईडी: 2064099) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Odia , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam