குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவர் 2024, செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 23 SEP 2024 6:34PM by PIB Chennai

குடியரசு ​​துணைத் தலைவர், உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024-ன் தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கி, முக்கிய உரையாற்றவுள்ளார்.

இது உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 2-வது  நிகழ்வாகும். இது 2024, செப்டம்பர் 25-29 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு உத்தரபிரதேசத்தின் வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும், மேலும் வியட்நாமை கூட்டாண்மை நாடாக முக்கியத்துவம் அளிக்கப்படும். உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியின் முதலாவது நிகழ்வை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கிவைத்தார்.

***

IR/AG/DL



(Release ID: 2057995) Visitor Counter : 30