பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 17 AUG 2024 7:41PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைப் புதுதில்லியில் இன்று (17-08-2024) சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:

"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு (@ncbn), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்."

*****

PLM / KV


(रिलीज़ आईडी: 2046359) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam