பிரதமர் அலுவலகம்

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 17 AUG 2024 7:41PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைப் புதுதில்லியில் இன்று (17-08-2024) சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு:

"ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு (@ncbn), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்."

*****

PLM / KV



(Release ID: 2046359) Visitor Counter : 9