சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் நியமனம்

प्रविष्टि तिथि: 12 AUG 2024 2:09PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் மேற்கொண்ட ஆலோசனையின்படி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற  கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிபு தத்தா குரு, அமிதேந்திர கிஷோர்  பிரசாத் ஆகியோரை நியமித்துள்ளார்.

******

IR/RS/KV


(रिलीज़ आईडी: 2044537) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Punjabi