குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் ஆகஸ்ட் 9-10 தேதிகளில் ராஜஸ்தான் பயணம்

प्रविष्टि तिथि: 07 AUG 2024 2:36PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் 2024, ஆகஸ்ட் 9 முதல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் இரண்டு நாள் பயணம் மேற்கொள்கின்றனர்.

 

தமது பயணத்தின் முதல் நாளில், ஜோத்பூரில் நடைபெறும் மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் திரு தன்கர் தலைமை விருந்தினராக பங்கேற்பார்.

 

இரண்டாவது நாளில், ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுவார்.

***

(Release ID: 2042552)

SMB/RS/KR

 

 

 

 


(रिलीज़ आईडी: 2042637) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Gujarati , Kannada