பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கோவா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 17 JUL 2024 10:40PM by PIB Chennai

கோவா மாநில ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ கோவா ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’

 

PKV/KR

***


(रिलीज़ आईडी: 2033945) आगंतुक पटल : 87
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam