பிரதமர் அலுவலகம்

கோவா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 17 JUL 2024 10:40PM by PIB Chennai

கோவா மாநில ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ கோவா ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’

 

PKV/KR

***



(Release ID: 2033945) Visitor Counter : 8