பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 FEB 2024 1:14PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம் மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
********
(Release ID: 2010057)
PKV/BS/RS/KRS
(रिलीज़ आईडी: 2010117)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam