பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 29 FEB 2024 1:14PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம் மாநிலம் தின்டோரி பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர்  நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

********

(Release ID: 2010057)

PKV/BS/RS/KRS


(रिलीज़ आईडी: 2010117) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam