பிரதமர் அலுவலகம்

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Posted On: 30 JAN 2024 1:18PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலரஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;

“ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

---

(Release ID: 2000538)

ANU/SMB/BS/KPG/RR



(Release ID: 2000597) Visitor Counter : 90